தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள். Poem by Muthukumaran P

தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்.

நம் இன்றைய சந்ததி முன்னேற்ற பாதையில்
சென்று சிறப்புடன் சிகரம் தொட தொடக்கமாக
தூண்கள் போல் இருந்தவர்கள் நம்முடைய
தாத்தா, பாட்டிகளே அவர்களை மறக்காமல்
வணங்குவோம் அவர்கள் வழி பிறழாமல்
நம்முடைய வாழ்க்கையை பயணிப்போம்
அனைவருக்கும் எனது தாத்தா பாட்டி தின
வாழ்த்துக்கள்.

தாத்தா பாட்டி தின
வாழ்த்துக்கள்.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success